திருச்சியில் பொன்மலை ரயில் நிலையத்திற்கும் திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் இருப்பு பாதையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறப்புதகவல் அறிந்து வந்த ரயில் இருப்புப் பாதை சிறப்பு உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் இறந்த நபரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் ரயில் இருப்புப் பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா ? என போலீசார் விசாரணை.
40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறப்பு கொலையா? தற்கொலையா? என ரயில் இருப்பு பாதை போலீசார் விசாரணை:

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!