திருச்சியில் பொன்மலை ரயில் நிலையத்திற்கும் திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் இருப்பு பாதையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறப்புதகவல் அறிந்து வந்த ரயில் இருப்புப் பாதை சிறப்பு உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் இறந்த நபரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் ரயில் இருப்புப் பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா ? என போலீசார் விசாரணை.
40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறப்பு கொலையா? தற்கொலையா? என ரயில் இருப்பு பாதை போலீசார் விசாரணை:

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்