ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஏங்கூர் பின்னலாடை தொழில் பேட்டையில் நேற்று, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அதிகாரிகளுடன் சென்று, அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளனர்.
ஈரோட்டில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்