நடைபெற இருக்கின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில், திமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம் திமுக தலைமையிடம் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் சீட் பெறுவதில் திமுகவினர் இடையே கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!