July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உங்களுக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளதா..,.? செய்தியாளர்களிடம் எதிர் கேள்வி கேட்ட அமைச்சர் செங்கோட்டையன்… ஈரோடு செய்தியாளர்கள் சந்திப்பில்...
_கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 27ம் தேதி நீர்வரத்து வினாடிக்கு, 484 கன அடியாக இருந்தது. தற்போது...
வந்தவாசி, மே 31:: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று வைகாசி...
1 min read
சேலம்,மேட்டூரில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மின்கம்பங்கள்,மரங்கள் முறிந்துவிழுந்து 3 வீடுகள் சேதமடைந்தன. மேலும், 2 சிறுமிகள்...
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்ட இவர் யார்...
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கும் டோல்கேட்டை இடமாற்றம் செய்யக்கோரி, இளைஞர்கள் சிலர் நேற்று மாவட்ட கலெக்டர்...
கிருஷ்ணகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. நகரின் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து...

ரேவதி ஹெல்த் சிட்டி புதிய கிளை திறப்பு விழா.திருப்பூர்மே- 31……………………………………….திருப்பூர்.அவிநாசியில் உயர்தர மருத்துவ சிகிச்சை அவசர தீவிர சிகிச்சை மற்றும் பலதுறை வெளி நோயாளிகள் பிரிவுடன் பல்வேறு துறை சார்ந்த மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மிகச்சிறந்த அர்ப்பணிப்போடு கூடிய திறமை நிபுணத்துவம் இணைந்து திருப்பூரில் 32 வருடங்களாக அனுபவம் உள்ள ரேவதி மெடிக்கல் சென்டரில் புதிய கிளையினை அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக அற்ப்பனித்தனர் இந்த நிகழ்வில் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தலைமை ஏற்றார் டாக்டர் முருகானந்தம் முன்னிலை வகித்தார் டாக்டர் விஷ்ணு ராகவ் வரவேற்புரையாற்றினார் டாக்டர் சிகாமணி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் விழாவில் பல்வேறு துறை முக்கிய பிரமுகர்கள் மருத்துவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்..

புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள PMVBRY திட்ட அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறோம். 1. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முழுமையான...
ஆய்வின்போது மணப்பாறை எம்எல்ஏ ரா கதிரவன் அதிரடி திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மணப்பாறை நகராட்சியில் மொத்தம்...