செஞ்சி நவ 29
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் இந்திய அரசியலமைப்பு தின விழா நடைபெற்றது.
இதில் ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் லூர்து சேவியோ தலைமை தாங்கினார்
ஸ்ரீ ரங்க பூபதி கல்வி குழும நிறுவனரும் காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ரங்கபூபதி
கீழ் வைலாமூர் முன்னாள் தலைவர் அந்தோணி மேரி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில்
மஸ்கட் வெங்கடேசன் ஆலம்பூண்டி ரமேஷ் ஏ டி பாரதி வழக்கறிஞர் ராஜு வளர்ச்சி விஜயலட்சுமி ஞானமணி குமாரசாமி ராஜன் அப்போலின் தாஸ். ஐந்துலட்சம்,செல்வம் சுமித்ரா முத்துலட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.மூர்த்தி நாகராஜன் பாஸ்கரன் அந்தோணிசாமி மணி செம்மண சுநாதன் வடமலை பூங்காவனம் மணிவேல் ஆசை மல்லி ராஜமுத்து அஜித்குமார்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.