செஞ்சி நவ 29
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் இந்திய அரசியலமைப்பு தின விழா நடைபெற்றது.
இதில் ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் லூர்து சேவியோ தலைமை தாங்கினார்
ஸ்ரீ ரங்க பூபதி கல்வி குழும நிறுவனரும் காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ரங்கபூபதி
கீழ் வைலாமூர் முன்னாள் தலைவர் அந்தோணி மேரி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில்
மஸ்கட் வெங்கடேசன் ஆலம்பூண்டி ரமேஷ் ஏ டி பாரதி வழக்கறிஞர் ராஜு வளர்ச்சி விஜயலட்சுமி ஞானமணி குமாரசாமி ராஜன் அப்போலின் தாஸ். ஐந்துலட்சம்,செல்வம் சுமித்ரா முத்துலட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.மூர்த்தி நாகராஜன் பாஸ்கரன் அந்தோணிசாமி மணி செம்மண சுநாதன் வடமலை பூங்காவனம் மணிவேல் ஆசை மல்லி ராஜமுத்து அஜித்குமார்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்