மணப்பாறை நவ 19
தலித்துகள், பழங்குடியினர்கள், சிறுபான்மையினர்கள் மற்றும் பெண்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து நவம்பர் 18ஐ சமூகநீதி சமத்துவ நாளாக அனுசரித்து
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில்
நெ.1.டோல்கேட் பேருந்து நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் கருணாநிதி
இலால்குடி ஒன்றிய செயலாளர் சப்தரிஷி இலால்குடி நகர செயலாளர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் சி.பி.ஐ புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வராஜ் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் உரை நிகழ்தினார் மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன் நன்றி கூறினார்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்