June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையத்தால் புதுச்சேரி மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நாளை ஏப்ரல் 9 வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு ஆயத்தப் பணிகள் நடைபெற்று நாளை வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளும் தயாராக உள்ள நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி திரு.குலோத்துங்கன் அ, இ ஆ ப அவர்கள் புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் இரவு நேரங்களில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதன் தொடர் நிகழ்வாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முள்ளோடை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியினை பார்வையிட்டு அனைவரும் விழிப்புடன் பணியாற்றுமாறும் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் 35 சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தினார்கள். மேலும் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தும் படியும் அங்கு பணியில் உள்ளவர்களை கேட்டுக் கொண்டார்கள். மேலும் கடைசி 72 மணி நேரத்தில் தீவிர கண்காணிப்பிற்காக கூடுதலாக 36 பறக்கும் படைகளும் 30 இரு சக்கர வாகன பறக்கும் படைகளும் பணியமர்த்தப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்கள் நேற்று இரவு பாகூர் மற்றும் குருவிநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ஆய்வில் ஈடுபட்டார்கள். இந்த ஆய்வின் போது காவல்துறை மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

வந்தவாசி, ஏப் 06: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில்...
நட்பு, உடல்நலம் மற்றும் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் ரொட்டேரியன்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!!...

தமிழ்நாட்டில் முதல் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றம் சார்பில் பல் பொதுமக்களுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் பெயரை வைத்து பல சேவைகள் செய்து இருக்கிறார்கள் மற்றும் பொதுச் செயலாளர் சங்கர் அண்ணா அவர்களின் ஆலோசனை ஏற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம் கிராமத்தில் செஞ்சி ஒன்றிய தலைவர் சந்தோஷ் லாரன்ஸ் முன்னிலையில் சத்தியமங்கலம் நிர்வாகி மணி லாரன்ஸ் முரளி இவர்களின் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்கு தாகத்தை தீர்க் நீர் மோர் பந்தல் விழுப்புரம் மாவட்ட தலைவர் தலைவர் பாசமிகு வழக்கறிஞர் தமிழ் லாரன்ஸ் அவர்கள் திறந்து வைத்தார் பொது மக்களுக்கு நீர் மோர் தர்பூசணி பொதுமக்களுக்கு கொடுத்தும் மகிழ்ந்தார் இன்னும் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செஞ்சி வல்லம் மேல்மலையனூர் கோலியனூர் விழுப்புரம் என பல்வேறு இடங்களிலும் இன்னும் ஒரு பந்தல் அவருடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபி லாரன்ஸ் துணை ஒருங்கிணைப்பாளர் அருண்லாரன்ஸ் வழக்கறிஞர் அணி மகேஷ் விழுப்புரம் மகளிர் அணி தலைவி கலைச்செல்வி திருநங்கை அணி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரி விழுப்புரம் டாக்டர் சலீமா மேல்மலையனூர் ஒன்றிய தலைவர் வெங்கடேஷ் செஞ்சி நகரம் அன்னை வீரா வல்லம் ஒன்றியம் சந்தானம் மற்றும் சென்று ஒன்றியம் ஜோதி ஆறுமுகம் வேலு குகேஷ் ஸ்ரீகாந்த் சந்துரு ஜீவா ஆண்டவன் ஏழுமலை பிரவீன் தனுஷ் கணபதி ஒளிசாரதி பசுபதி கார்த்தி தமிழ் சுபாஷ் தீனா தமிழ் மதன் வல்ல ஒன்றியம் பாபு முருகன் சூர்யா சூரிய பாலா ரேணு முனியப்பன் ராமச்சந்திரன் அருண் முல்லை திமாக்கு லோகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில்2022-2023 ஆண்டு நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் கிருஷ்ணகிரி நாடாளு மன்ற...