July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் இரகு. அன்புமணி தலைமையில்இன்று 30 1 2026 காலை 11 மணியளவில் புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் ( பால்பண்ணை ) முன்பு 200க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் மாநிலம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது 1. ஒன்பது மாத காலமாக போடாத தீவனம் மானியத்தை உடனடியாக வழங்கி விடு 2. மாநிலம் முழுவதும் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட கறவை மாட்டில் ஊழல் நடைபெற்றது ஒட்டி பிடிக்காத மாடுகள் நேர்மையான முறையில் பால் உற்பத்தியாளர்களின் ஒப்புதலோடு மாடுபிடிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும்

கிருஷ்ணகிரி மாவட்டம்29.01.2026 பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும்...
கிருஷ்ணகிரி மாவட்டம்29.01.2026மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு...
​புதுச்சேரி: புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது....
கோவை- ஜன:31 கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360 நிகழ்வில்,தமிழக துணை...

விழுப்புரம் வடக்கு மாவட்டம் – மேல்மலையனூர் மத்திய ஒன்றியம், மேலச்சேரி கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரும்பரப்பள்ளியில் அமைந்துள்ள கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிருபர் ஆஜி அப்துல் கானி அவர்கள் தலைமையில் விளையாட்டு...
​புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட ஆனந்தா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்த விநாயகர் ஆலயத்தின் புதிய நிர்வாகக் குழுவினர்...
வேலூர் மாநகரம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் திரு சுகுமார் தாய் தந்தை இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களின்...
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தென்பென்னை ஆற்றில் பிறந்த ஆண் குழந்தையை ஆற்று நீரில் அமுக்கி கொலை முயற்சி.அவ்வளியே வேறு...