June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசியல்

அன்புமணிக்கும்,பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சேலம் எம்எல்ஏ அருள் தகவல். சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற...
​புதுச்சேரி: புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ‘நீதிகதிர் எக்ஸ்பிரஸ்’ காலை நாளிதழ் சார்பில் தமிழ்நாடு...
திருக்கோவிலூர் டிச 09 இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்துத் தந்த டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு...
மணப்பாறை நவ 08 திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் ராஜீவ் காந்தி சிலை அருகில், நாம் வாழும் இந்த...
தஞ்சாவூர் டிச 09. இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் . சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிஎஸ்சி...
சங்கராபுரம் டிச 08 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிழக்கு ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் முகவர்கள் பயிற்சி...

போலி மருந்து நிறுவனம் பற்றி பொய்களைக் கூறும் எதிர்கட்சிகளுக்கு வன்னிய முன்னேற்ற இயக்கம் கடும் கண்டனம்.​புதுச்சேரி தேங்காய்த்திட்டு வன்னிய முன்னேற்ற இயக்கத் தலைவர் லிங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.​புதுவையில் நீண்ட காலமாக மருந்து மாத்திரை முறைகேடுகள் மற்றும் அனுமதி பெறாத மருந்து கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் தற்போதைய அரசை குறை கூறி வருவதை வன்னிய முன்னேற்ற இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.​இந்த முறைகேடுகள் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியிலேயே நடந்தவை என்றும், குறிப்பாக அந்த அதிகாரிகளை நியமித்தது முன்னாள் முதல்வர் நாராயணசாமிதான் என்றும் அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் கூறியதை இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள என்.ஆர். காங்கிரஸ் அரசை குறை கூறிக்கொண்டு, முதலமைச்சர் ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்வது தவறு. சுகாதாரத்துறையை பொறுப்பில்...
அரியலூர் அண்ணா சிலை அருகில் தொடர்ந்து தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பயங்கரவாதிகள்போல் சித்தரிக்கும் ஆளுநர் ஆர். என். யவியை கண்டித்து...