திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றியம் புதுவாடி கிராமம் புதூரில் அரசுக்கு சொந்தமான உறக்கினர். உள்ளதாகவும் இதனை பராமரிப்பு இல்லாமல் கட்டிட கழிவுகளை நிரப்பி மூடுவதற்கு முயற்சி செய்வதாகவும் சமூக ஆர்வலர்களும் ஊர் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு முன்வந்து இந்த உரக்கினரை பராமரிப்பு பணிகள் செய்து இரும்பு கம்பி மூடாக்கு அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு அதிகாரிகள் பராமரிப்பு செய்ய முன்வர்களா???
Kc. மாரிமுத்து தாலுகா செய்தியாளர் வையம்பட்டி.
7845091659

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!