சேலம் மேற்கு மாவட்டம்,நங்கவள்ளி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட வனவாசி பகுதியில்,சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் பணிக்காக,கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் இணைந்து
அடிக்கல் நாட்டி வைத்து,நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்,
மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் அவர்களோடு இணைந்து கலந்து கொண்டு,விழாவை சிறப்பித்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி.இந்நிகழ்வில்,துறை சார்ந்த அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு
மிகுந்த உற்சாகத்துடன் விழாவை சிறப்பித்தனர்.
கைத்தறி பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்