

புதிதாக பொறுப்பேற்றுள்ள தங்கள் தலைமையிலான ஆட்சியில் மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் செயல்படுவதோடு, பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர் நலன் காக்கும் அரசாக செயல்பட வேண்டுகிறோம்.
“ஜனநாயகன்” ஆட்சியில் ஜனநாயகம் தழைத்தோங்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் பத்திரிகையாளர் நலனில்..
எஸ்.சரவணன்
தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9840035480

More Stories
போலி மருந்து வழக்கில் லஞ்சம், போலீஸ் பாதுகாப்பில் ஹவாலா பணம் கடத்தலா? அரசு பதிலளிக்க தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் சிவா கோரிக்கை
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்றஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
புதுவை :