மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் நோய் பரவும் அபாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.
இந்த விவகாரத்தில் பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More Stories
வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணைகளையும் வழங்கியமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பயனாளிகள் கண்ணீர் மல்க தங்களது நன்றியினை தெரிவித்தனர்.