ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக களம் இறங்கி உள்ள கிருத்திகா சிவக்குமார் அரச்சலூர் ராட்டை சுற்றி பாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் தோசை ஊற்றி கொடுத்து அங்கு உள்ளவர்களிடம் தனக்கு வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தார்.
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..
சேலம்,06/04/2026.