ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக களம் இறங்கி உள்ள கிருத்திகா சிவக்குமார் அரச்சலூர் ராட்டை சுற்றி பாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் தோசை ஊற்றி கொடுத்து அங்கு உள்ளவர்களிடம் தனக்கு வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தார்.
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!