செஞ்சி, ஏப்-4
தேசிய ஜனநாயக கூட்டணியின்
செஞ்சி தொகுதி பாமக வேட்பாளர் கணேஷ்குமார் நேற்று காலை செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் கிராமத்தில் உள்ள அரங்கநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்தார். பின்னர் வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.
அப்போது அதிமுகவைச் சேர்ந்த மாநில எம் ஜி ஆர் மன்றம் கு.கண்ணன், எம்ஜிஆர் இளைஞரணி பிரதிவிராஜ், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, சோழன், பாலகிரிஷ்ணன், வழக்கறிஞர் அணி அருண் தத்தன், வேலவன், பாமக நிர்வாகிகள் சின்னதம்பி, திருமலை, முருகன், அன்பழகன், அருண்மொழிதேவன், ஜெயகுமார், ஜேபி முருகன், அமமுக நிர்வாகிகள் பழனிவேல், இளங்கோ, சிலா பாஷா, கோவிந்தன், பாஜக நிர்வாகிகள் தாராசிங் என்கிற சிவகுமார், தங்கராமு, அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.