திருப்பூர் :மார்ச்-29
மனிதனின்
ஒழுக்க முறைகள் அனைவருக்கும் மிகவும் அவசியம்.
மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை உடனுக்குடனே செய்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வரும் மக்கள் பொது மனித சமூக சேவை பயணிக்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைப்பில் பயணிக்கும் தலைவர்கள் செயலாளர் பொருளாளர்கள் நிர்வாகிகள் மகளிர் அணி
மற்றும்
திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் வருக வருக என இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.
தங்களை அன்புடன் வரவேற்கும் என்றென்றும் உங்களுடன்
எம். பி .எஸ் தலைமை செயலாளர்
பாபு

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்