April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி, உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் மாநில கழக துணைச் செயலாளர் காந்தி அவர்கள் இன்று போக்குவரத்து துறை அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி திரு.வினையராஜ் அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வின் போது உருளையன்பேட்டை அதிமுக தொகுதி செயலாளர் வி.கோபால்,காமராஜர் நகர் அதிமுக தொகுதி செயலாளர்
கே. ஆறுமுகம் ஆகியோர் உடன் உள்ளனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp