April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பணி ஓய்வு பெற்றார்

ஈரோடு கால்நடை பராமரிப்புத் துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றி வந்த விஜயகுமார் பணி ஓய்வு பெற்றார். ஈரோடு மண்டல இணை இயக்குனர் பாஸ்கர் மற்றும் உடன் பணிபுரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp