மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அணியின் துணை அமைப்பாளராக பாரதி செல்வனை தேர்வு செய்ய பரிந்துரை செய்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரா சாமி அவர்களுக்கும் ஜமீன் ஊத்துக்குளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அகத்தூர் சாமி அவர்களுக்கும் ஜமீன் ஊத்துக்குளிபேரூராட்சி துணைத் தலைவர் சையத் இப்புராகிர் அவர்களுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
கோவை :பிப்- 28

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!