திண்டிவனம் பிப் 24.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுக்கா நெடிமோழினூர் ஊராட்சி மோழினூர் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் பாலமுருகன், முத்துமாரியம்மன் கெங்கையம்மன் போத்தி அம்மன் நவகிரக தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் 20/02/2026 அன்று காலை மங்கள இசை கணபதி ஹோமம் , நவகிரக ஹோமம் மஹாலக்ஷ்மி ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து
சனிக்கிழமை சுவாமி சிலைகள் கரிக்கோலம்
விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி நடைபெற்று
ஞாயிற்று கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசை விக்னேஸ்வர பூஜை நாடி சந்தனம் மஹா பூர்ணாஹூதி நடைபெற்று
கடம் புறப்பாடு மேளதாளம் வழங்க கலசம் ஊர்வலம் நடைபெற்று கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!