February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்டம் சலங்கை பாளையம் பேரூராட்சியில் அனுமதி இன்றி பன்றி வளர்ப்பு…

பொதுமக்கள் புகாரை தொடர்ந்து பூட்டி சீல் வைத்த பேரூராட்சி நிர்வாகம்
.

ஈரோடு., பிப்.. 11

ஈரோடு மாவட்டம் சலங்கை பாளையம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஒரு இடத்தில் அனுமதி பெறாமல் கொட்டகை அமைத்து பன்றிகள் வளர்க்க ப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அந்தப் பன்றி கொட்டகைக்கு பேரூராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.

Facebook
YouTube
Instagram
WhatsApp