விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது ஜெயந்தி விழா செஞ்சி நகர தேவர் பேரவை சார்பில் 12 ஆம் ஆண்டு இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி குருபூஜை செய்தனர்.
மாவட்ட செய்தியாளர் ராஜா 9940151296.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்