செஞ்சி விழுப்புரம் மாவட்டம் சிறப்பு பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி அவர்களை ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியாவின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம.லூர்து சாவியோ அவர்களின் தலைமையில் 02.01.2026 அன்று சந்தித்து தலைவருடைய சிறப்பான பணிகளை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி செஞ்சி நகர பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறையை ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்குமாறு அன்புடன் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வணக்கத்துடன்
வழக்கறிஞர் ம லூர்து சாவியோ
மாநில ஒருங்கிணைப்பாளர். – ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!