வந்தவாசி, பிப் 03:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் சன்னிதியில் 3வது வார்ஷிக மஹோத்ஸவ விழாவில் கருடசேவை வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற கருடசேவை வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ கைங்கர்யம் டிரஸ்ட் சார்பில் உற்சவ மூர்த்திகளுக்குஹோம பூஜைகள் மற்றும் திருமஞ்சனம் நடந்தேறியது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!