செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையம்
14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய இரு பெண்களுக்கு 7ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் தீர்ப்பு
சம்பவ இடம்
எதிரியின் கடை, செஞ்சி.
புகார்: சிறுமியின் தாயார், சிட்டாம்பூண்டி கிராமம்.
பாதிக்கப்பட்டவர்: 14 வயது சிறுமி.
எதிரிகள்
1.ராணி (39),
க/பெ கன்னியப்பன்,
சிட்டாம்பூண்டி.
2.நாகம்மாள் (49),
க/பெ முனியன்,
கொளப்பாறை.
தண்டனை விவரம். ஏழாண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதம்.
விசாரணை அதிகாரி
காவல் ஆய்வாளர் .ராஜகுமாரி.
நீதிபதி
விழுப்புரம் POCSO நீதிமன்ற நீதிபதி .வினோதா.
வழக்கு விவரம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன் ஒரு வருட காலமாக, மேற்கண்ட எதிரிகளுக்கு சொந்தமான காலணி விற்பனை கடையில் பணி செய்த 14 வயது உட்பட்ட சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு எதிரிகள் இருவரும் வற்புறுத்தி வந்ததாக ஜூன் மாதம் 2015 ஆம் ஆண்டு பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்