திருச்சி டிச 17-
12 தொழிலாளர்களுக்கு 95 நாட்களாக வேலை பறிப்பு, போனஸ் மறுப்பு,பல ஆண்டுகளாக வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நல அதிகாரி உத்தரவை அமல்படுத்தாமல் முதலாளிகளுக்காக மிரட்டல் வழக்கு போடும் காவல் துறையை கண்டித்து அனைத்து சுமை பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முற்றுகை போராட்டம் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சுமை தீர்க்கும் தொழிலாளர்கள் நல சங்க மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடி மாவட்ட தலைவர் ரெங்கராஜ் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சுமை பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்புசுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!