திருவண்ணாமலை நவ 27
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை மாநகர தமுமுக சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் ஏ.ஆர் நாசர் உசேன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் ப.அப்துல் சமது MLA அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணித்து உரை நிகழ்த்தினார்.
தமுமு மாநில செயலாளர் ஏஜாஸ் அஹ்மத் தலைமை பிரதிநிதி அச்சரபாக்கம் ஷாஜகான்
மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கலீல் ரகுமான் ,ஐபிபி மாநில துணைச்செயலாளர் திருப்பத்தூர் C.K.சனாவுல்லாஹ், கோவை செய்யது ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாநில மாவட்ட நிர்வாகிகள் துணை நிர்வாகிகள் நகர் நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.