June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் கமலக்கண்ணன் என்பவர் இறந்த நிலையில் தாய் தந்தை இழந்து வாடும் நான்கு பிள்ளைகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட இணை செயலாளர் ராமு, சங்கராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி, இணை செயலாளர் ராஜேஷ் மற்றும் பாலமுருகன், பி.மணிகண்டன், விக்னேஷ், ஜெ.மணிகண்டன் உள்ளிட்ட பூட்டை கிளை நிர்வாகிகள் நேரில் ஆறுதல் கூறி ₹20,000 உதவித்தொகை வழங்கினார்கள். தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தனர். மேலும் அவர் இறப்பிற்கு பூட்டை கிளை சார்பாக ₹5,000 வழங்கினார்கள் என்பதை குறிப்பிடத்தக்கது