விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் பெருவலூர் கிராமத்தில் அமைந்துள்ள கோடீஸ்வரர் ஆலய தேர் திருவிழா விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்
இதில் பெருந்தலைவர் நெடுஞ்செழியன் கண்மணி அவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் பொதுமக்களும் தேரை இழுத்துச் சென்றனர் இதில் கழகப் பொதுச் செயலாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து
கொண்டனர்.

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!