விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதி சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு 27 11 2025வியாழன் பிற்பகல் ஒரு மணி அளவில் செஞ்சி ஒன்றியம் கடலாடி கூட்டுப் பாதையில் தமிழ் உணவகவளாகத்தில் தொகுதி பொறுப்பாளர் நா. இராசநாயகம் தலைமையில்நடைபெற்றது இந்நிகழ்வில் மேல்மலையனூர் செஞ்சி ஒன்றிய நிர்வாகிகள் சிறு ணாம் பூண்டி ராஜா.நீலாம் பூண்டி ராஜா.அத்தியூர் அசோக் தமிழ்டியான் .ஆத்திப்பட்டு வெங்கடேஷ் சேகர் மலர் ராஜேந்திரன்.செஞ்சி நகர செயலாளர்.வீடியோ சரவணன் முரளி. S.சரவணன்.சத்தியமங்கலம் ராங்கநாதன் உள்ளிட்ட திரளாகநிர்வாகிகள் பங்கேற்றனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்