விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது ஜெயந்தி விழா செஞ்சி நகர தேவர் பேரவை சார்பில் 12 ஆம் ஆண்டு இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி குருபூஜை செய்தனர்.
மாவட்ட செய்தியாளர் ராஜா 9940151296.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்