மணப்பாறை ரயில் நிலையத்திற்கும் கொளத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார். மேற்படி இறந்தவர் உடலை கைப்பற்றி திருச்சி இருப்பு பாதை காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .
ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு:

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!