மணவெளி சட்டமன்றத் தொகுதி பூரணாங்குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ அய்யனாரப்பன் ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்கு ரூபாய் 10 லட்சம் மற்றும் டி என் பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு ரூபாய் 10 லட்சம் என மொத்தம் ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலைகளை அந்தந்த கோயில் நிர்வாகிகளிடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் இன்று 04.02.2026 வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பூரணாங்குப்பம் அருள்மிகு ஐயனாரப்பன் ஆலய நிர்வாகிகள் மற்றும் டி என் பாளையம் அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்