பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு மற்றும் 3000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு, நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில், ஆலம்பாளையம் பேரூர் திமுக செயலாளர் எஸ் பி கார்த்திராஜ் வழங்கினார். அருகில் திமுக பேரூர் நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளனர்.
பொங்கல் தொகுப்பு வழங்கல்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!