வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிக்கு கால அவசம் கொடுத்திடவும் வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
மணப்பாறை நவ 14
மணப்பாறை தாலுகா புத்தாநத்தம் கடைவிதி உள்ள ரசீதலி திடலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணியை உடனடியாக நிறுத்திடவும் ,வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிக்கு கால அவசம் கொடுத்திடவும் வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட குழு உறுப்பினர் சிராஜுதீன் தலைமை வகித்தார் மன்சூர்ராஜா
அப்துல் காதர் ஹக்கீம் சேட் ஜான்பா அக்பர் அலி அஜ்மீர் உதுமான் மைதீன் சபி மைதீன் சித்திக் அனஸ் சூபி.இஸ்மாயில் பவுன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்
தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் துணைச் செயலாளர் பழனிச்சாமி பொருளாளர் ஜனசக்தி உசேன் மணவை தெற்கு ஒன்றிய செயலாளர்
ராஜேந்திரன் மருங்காபுரி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் துணைச் செயலாளர் கோவிந்தராஜ் நகர செயலாளர் தங்கராஜ் துணைச் செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் உரை நிகழ்தினார்கள்
:
கருப்பூர் ஊராட்சி கடப்பிச்சம்பட்டி புத்தாநத்தம் ஊராட்சி கல்கட்டியூர் பகுதியில் இருந்து தனம் போதும்பொண்ணு செந்தில் சரவணன் சுப்பையா வீரமலை கார்த்தி மோகன் ஆகியோர் தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து கொண்டனர்
முன்னதா வாக்காளர் சிறப்பு திருத்தப்பணியை உடனடியாக நிறுத்திடவும்
வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிக்கு கால அவசம் கொடுத்திடவும் வலியுறுத்தியும்
முழக்கம் மீட்டனர்

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.