வந்தவாசி, மார்ச் 30:
திருவண்ணாமலை மாவட்டத்தின் 7 திமுக வேட்பாளர்களான திருவண்ணாமலை -எ.வ.வேலு, கீழ்பென்னாத்தூர்-கு.பிச்சாண்டி, கலசப்பாக்கம் -சரவணன், ஆரணி -மகாலட்சுமி கோவர்தனன், செய்யாறு -ஒ.ஜோதி, வந்தவாசி-எஸ்.அம்பேத்குமார், செங்கம்-கிரி ஆகியோர் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். இந்த நிகழ்வில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் உடனிருந்தார்.

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.