சாலையோரத்தில் தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் சாலை சேதமடைந்து, வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இவ்வாறு தண்ணீர் வீணாகுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து நீர் வீணாவதைத் தடுக்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
மக்களுக்கான பணிகளை செய்வது மட்டுமே எங்கள் சிந்தனை…