சாலையோரத்தில் தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் சாலை சேதமடைந்து, வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இவ்வாறு தண்ணீர் வீணாகுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து நீர் வீணாவதைத் தடுக்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்