செஞ்சி, ஏப்-4
தேசிய ஜனநாயக கூட்டணியின்
செஞ்சி தொகுதி பாமக வேட்பாளர் கணேஷ்குமார் நேற்று காலை செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் கிராமத்தில் உள்ள அரங்கநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்தார். பின்னர் வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.
அப்போது அதிமுகவைச் சேர்ந்த மாநில எம் ஜி ஆர் மன்றம் கு.கண்ணன், எம்ஜிஆர் இளைஞரணி பிரதிவிராஜ், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, சோழன், பாலகிரிஷ்ணன், வழக்கறிஞர் அணி அருண் தத்தன், வேலவன், பாமக நிர்வாகிகள் சின்னதம்பி, திருமலை, முருகன், அன்பழகன், அருண்மொழிதேவன், ஜெயகுமார், ஜேபி முருகன், அமமுக நிர்வாகிகள் பழனிவேல், இளங்கோ, சிலா பாஷா, கோவிந்தன், பாஜக நிர்வாகிகள் தாராசிங் என்கிற சிவகுமார், தங்கராமு, அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.