அரியலூர் மாவட்டம் கீழ கவட்டாங்குறிச்சி கிராமத்தில் ஊருக்கும் வடப் பகுதியில் சின்ன ஏரி சாலையில் இருபுறமும் குப்பைகள் கொட்டி துர்நாற்றம் வீசுகிறது ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மாவட்ட செய்தியாளர் ரவிச்சந்திரன் 9626377392

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..