புதுச்சேரி 4.5.2026 அன்று ஓட்டல் செண்பகாவில் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் மற்றும் மாநில கழக கொள்கை பரப்பு செயலாளர் சுப்பரமணி மாநில கழக சட்ட ஆலோசகர் அண்பழகன் மாநில இலைஞர் அணி செயலாளர் சுந்தர் ஆகியோர் புதுச்சேரி ஓட்டல் செண்பகாவில் தமிழ்நாடு மாநிலம் மதுரை தேசிய மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து விரிவாக பேசினார்கள் மேலும் ஏழை மக்கள் கழகம் மிக சிறப்பாக மக்கள் சேவை செய்து வருகின்றது என்று தேசிய உழைப்பாளர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தேசிய தலைவர் ஐயா S.ஆறுமுகம் அவர்கள் வாழ்த்தினார்கள் அவருடன் கட்சி நிர்வாகிகல் அனைவரும் கலந்து கொண்டனர்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!

More Stories
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சேலத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000 கொடுத்ததை ஒப்புக்கொண்ட தவெக வேட்பாளர் – வீடியோ ஆதாரத்தால் அதிர்ச்சி.