புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட
ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது* விழாவில் நமது உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நாராயணசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதைகளை ஏற்றுக் கொண்ட பின்னர் சுமார் 400 பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.* நிகழ்ச்சியில் என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!