இந்நிகழ்வின் போது உருளையன்பேட்டை அதிமுக தொகுதி செயலாளர் வி.கோபால்,காமராஜர் நகர் அதிமுக தொகுதி செயலாளர்
கே. ஆறுமுகம் ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுச்சேரி, உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் மாநில கழக துணைச் செயலாளர் காந்தி அவர்கள் இன்று போக்குவரத்து துறை அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி திரு.வினையராஜ் அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!