புதுச்சேரி அரியாங்குப்பம் ஸ்ரீநிவாசா நகரில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அரவிந்த் மோகன் அவர்களின் புதிய சட்ட அலுவலகம் நேற்று (14.04.26) கோலாகலமாகத் திறக்கப்பட்டது.
இந்தத் திறப்பு விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராகப் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் அரியாங்குப்பம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி, அரியாங்குப்பம் காங்கிரஸ் ஜோசப், மற்றும் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த காக்காயன்தோப்பு சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள்
திறப்பு விழாவில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
வழக்கறிஞர்கள் ஏ.வி. ராமலிங்கம், நாராயணகுமார்.
மருதுபாண்டி, பிரதீஷ் இருதயராஜ், கார்த்திகேயன்.
சோமசுந்தரம், பிரேம்குமார், சச்சிதானந்தம் மற்றும் அரவிந்தன். ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார் மேலும்
இந்நிகழ்வில் புதுவை மாநில தேவர் பேரவை நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பேரவைத் தலைவர் குணசிங் தலைமையில், அருணகிரி, பொற்செழியன், ராம்குமார், சங்கய்யா மற்றும் பேரவையின் முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின் இறுதியில் வழக்கறிஞர் அரவிந்த் மோகன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.