திருச்சி டிச.29:
திருச்சி ,தெற்கு மாவட்டம் , பேரூரில் நடைபெற்ற இளைஞர்களுக்கான கபடி போட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக வையம்பட்டி ராகுல் காந்தி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிறப்பு விருந்தினர், வையம்பட்டி மாநில செயலாளர் ரமேஷ் குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் தினேஷ் பாபு மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு போட்டியின் ஊக்கம் அளித்து பரிசுகளை வழங்கினார்கள்.

More Stories
பாஜக சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு
இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று, விளையாட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.