விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர்.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சேலம் மின் பகிர்மான வட்டத்தில் மின்சார சிக்கன வார விழா(14.12-20.12)வை முன்னிட்டு மக்களிடம் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணியை துவக்கி வைத்த அமைச்சர் ராஜேந்திரன்.நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி,துறை சார்ந்த அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!