தமிழ்நாடு தையல் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் சார்பில் காவேரிப்பட்டணத்தில் மே தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாநில செயலாளர்.தி.குமார் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
காவேரிப்பட்டணத்தில் தையல் தொழிலாளர் சங்க மே தின விழா

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!