கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டிரான்ஸ் இந்தியா கார்ப்ரேட் நிருவணம் ஆட்களை வேலைக்கு எடுப்பதாக கூறி இளைஞர்களை குறி வைத்து பல கோடி பணம் மோசடி படித்து வேலை வாய்ப்பு தேடி சுற்றி திரியும் இளைஞர் சமுதாயத்தை குறி வைத்து இது போன்ற மோசடி இந்த நிருவணம் கோயமுத்தூரை தலைமை இடமாக கொண்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அலுவலகம் அமைத்து பல கோடி பணம் சுறுட்டல் இவ்வளவு தைரியமாக செயல்படும் இந்த நிருவணத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளது ஏன் என்று இளைஞர் சமுதாயம் கேள்வி?
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்