செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையம்
14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய இரு பெண்களுக்கு 7ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் தீர்ப்பு
சம்பவ இடம்
எதிரியின் கடை, செஞ்சி.
புகார்: சிறுமியின் தாயார், சிட்டாம்பூண்டி கிராமம்.
பாதிக்கப்பட்டவர்: 14 வயது சிறுமி.
எதிரிகள்
1.ராணி (39),
க/பெ கன்னியப்பன்,
சிட்டாம்பூண்டி.
2.நாகம்மாள் (49),
க/பெ முனியன்,
கொளப்பாறை.
தண்டனை விவரம். ஏழாண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதம்.
விசாரணை அதிகாரி
காவல் ஆய்வாளர் .ராஜகுமாரி.
நீதிபதி
விழுப்புரம் POCSO நீதிமன்ற நீதிபதி .வினோதா.
வழக்கு விவரம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன் ஒரு வருட காலமாக, மேற்கண்ட எதிரிகளுக்கு சொந்தமான காலணி விற்பனை கடையில் பணி செய்த 14 வயது உட்பட்ட சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு எதிரிகள் இருவரும் வற்புறுத்தி வந்ததாக ஜூன் மாதம் 2015 ஆம் ஆண்டு பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..