வரவுள்ள 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கான, மின்னணு வாக்கு எந்திரங்கள் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, அவைகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி நேற்று ஆய்வு செய்தார். தேர்தல் அலுவலர்கள் உடன் உள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்