ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் கெட்டிசெவியூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி அடையாள அட்டையினை வழங்கினார். மேலும் முகாமல் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு உரிய முறையில் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதை ஆய்வு செய்தார்.
மாற்று திறனாளிக்கு அடையாள அட்டை வழங்கிய ஈரோடு ஆட்சியர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்